கடல் அரிப்பால் மாயமாகி வரும் கடலூர் சில்வர் பீச் மணல் பரப்பு
கடலூர், மே 5: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் விரிந்து கிடந்த மணல் பரப்பின் அளவு குறைந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தபடியாக நீளமான, அழகான மணல்பர










