கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பழுதடைந்த ஸ்கேன் இயந்திரம்: நோயாளிகள் அவதி
கடலூர், ஏப். 15: கடலூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் இயந்திரம் பழுதாகி மூன்று மாதங்கள் ஆகியும் சீர்செய்யப்படவில்லை. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனி










