மழை நீர் வீணாவதைத் தடுக்க ஆப்பக்கண்ணி பாலம் மேம்படுத்தப்படுமா?
வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஏரியில் தேங்கும் மழை நீர் முழுவதும் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்க, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆப்பக்கண்ணி பாலத்தை மதகுகளுடன் மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி










