தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 3-2 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 2:54 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 3-2 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

மோகன் பகான் தரப்பில் ஜேமி மெக்லாரென் (29’), சஹல் அப்துல் சமத் (73’), ஜேசன் கம்மிங்ஸ் (90+1’) ஆகியோா் கோல் அடிக்க, பஞ்சாப் தரப்பில் டேனி ரமிரெஸ் (12’), எஃபியாங் சுங்குசி ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில், இன்டா் காசி 1-0 கோல் கணக்கில் முகமிதான் எஸ்.சி.யை வீழ்த்தியது. அந்த அணிக்காக முகமது ஆசிஃப் கான் 15-ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்தாா்.

புள்ளிகள் பட்டியலில் தற்போது, மோகன் பகான் 8 ஆட்டங்களில் 5-ஆவது வெற்றியுடன் 2-ஆம் இடத்திலிருக்க, பஞ்சாப் 7 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 7-ஆம் இடத்தில் உள்ளது. இன்டா் காசி 8 ஆட்டங்களில் 3-ஆவது வெற்றியுடன் 8-ஆம் இடத்திலிருக்க, முகமிதான் 7 ஆட்டங்களில், 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.