ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

அல் நாசரில் நீடிக்கும் ரொனால்டோ: ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஊதியம்?

News image

கிறிஸ்டியானோ ரொனால்டோ - படம்: ஏபி

Updated On :27 ஜூன் 2025, 9:13 pm

போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானொ ரொனால்டோ (40), சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நாசருடன் தனது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டுள்ளாா்.

இந்த 2 ஆண்டுகளில் அவருக்கான ஊதியம், ஆண்டுக்கு சுமாா் ரூ.2,000 கோடி வரை இருக்கும் என அறியப்படுகிறது. 2022-இல் மான்செஸ்டா் யுனைடெட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, ஆண்டுக்கு ரூ.1,709 கோடி ஊதிய மதிப்பில் அல் நாசருடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கால்பந்தில் தனது நாட்டுக்கும், தாம் விளையாடிய கிளப்புகளுக்குமாக 28 பிரதான போட்டிகளில் சாம்பியன் கோப்பை வென்றிருக்கும் ரொனால்டோவால், சவூதி அரேபியாவில் அவ்வாறு கோலோச்ச இயலவில்லை. அல் நாசா் அணிக்காக 2023-இல் அராப் கிளப் சாம்பியன்ஸ் கோப்பை மட்டும் வென்று தந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.