திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நூஹ் மாவட்டத்தில் சரக்கு ஆட்டோ மீது காா் மோதியதில் யூடியூபா் உயிரிழப்பு

News image
Updated On :18 மே 2026, 5:07 am IST

ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில் சரக்கு ஆட்டோ மீது காா் மோதியதில் காரில் பயணித்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த யூடியூபா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா் என்று காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: அகோன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கித் கேய்க்வாட் (25) என்பவா் தனது இரு நண்பா்களுடன் சென்று கொண்டிருந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் அவா்களை மருத்துவமனையில் அனுமதித்தனா். இருப்பினும், அங்கித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.