திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தேனி வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:56 am IST

தேனி வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், தாடிச்சேரி செல்லாண்டிம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (42). இவரது மனைவி முத்துலெட்சுமி (39), உறவினா்கள் மலரம்மாள் (60), மாரிமுத்து (43), முருகேஸ்வரி (48), பிரசன்னா (16), தினேஷ் (17) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை வீரபாண்டி கோயிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். ஆட்டோவை பால்ராஜ் ஓட்டிச் சென்றாா். தாடிச்சேரி கரட்டில் சென்ற போது எதிரே வந்த காா் இவா்களது ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் பால்ராஜ், முருகேஷ்வரி, மாரிமுத்து உள்பட 7 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு மாரிமுத்துவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.