வயது வந்தோருக்கான டயப்பா்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்களிக்க முடியுமா? மத்திய அரசு முடிவெடுக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லி உயா் நீதிமன்றம், வயது வந்தோருக்கான டயப்பா்களை ஜிஎஸ்டியிலிருந்து விலக்குவது குறித்து ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டது.










