மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவு!

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 9:01 pm

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. இது பருவத்தின் சராசரி வெப்பநிலையை விட 3.3 டிகிரி அதிகம் ஆகும்.

குறைந்தபட்ச வெப்பநிலை 21.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவத்தின் சராசரி வெப்பநிலையைவிட 0.1 டிகிரி குறைவாகும். திங்கள்கிழமை வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும் என்றும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 41 மற்றும் 21 டிகிரி செல்சியஸைத் தொடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், காற்றில் ஈரப்பதம் 35 சதவீதமாகப் பதிவானது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, மாலை 4 மணியளவில் காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் பதிவானது. காற்றின் தரக் குறியீடு 258 ஆக இருந்தது.