அநேகமா இப்பதான் இந்தக் கதையில வில்லன் வரப் போறான். அதுவும் அவன் அந்த ஊர்ப் பண்ணையார் மகனாகத்தான் இருப்பான், அவன் குடிப்பான், கொலைசெய்வான், அந்த ஊரையே கொள்ளையடிப்பான்.
தமிழ் வாத்தியாரையா, நீங்க சொல்லுங்க! கதைன்னு சொல்லுறாங்களே அது உண்மையிலேயே நடந்ததா? நடக்கப்போறதா? நடந்துக்கிட்டு இருக்கிறதா? நெசமா நடந்ததா? கற்பனையா?''
கொசுக்களால் நாம் அடையாத துன்பம் இல்லை. ஒரு காலத்தில் இந்தக் கொசுக்கள் நம் தூக்கத்தைத்தான் கெடுத்தன. இப்போது டெங்கு காய்ச்சலால் பலரின் உயிருக்கு உலை வைக்கின்றன.