இந்தியாவில் ஒரே நாளில் 15413 பேருக்கு கரோனா: 4 லட்சத்தை விஞ்சியது கரோனா
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 15,413 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,10,461-ஆக அத










