ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை: சற்று நேரத்தில் வெளியீடு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளனர்.

Updated On :29 ஜனவரி 2024, 11:09 am

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளனர்.
தமிழக சுகாதார துறை செயலாளர் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டார். 5 சிறப்பு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை தொடர்பான விவரங்களை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் இதனை தமிழக அரசு வெளியிடும் என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...