நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகரில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். இதில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:54 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். இதில், ஒவ்வொரு 100 கி.மீ சாலையை மக்களவை உறுப்பினரி்ன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விபத்துக்களை தவிர்ப்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும். இதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பினர் செய்திருந்தனர். இதில், பல்வேறு நகர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.