தலித் ஒருவரை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கோரிக்கை
விருதுநகரில் தனியார் மருத்துவரின் தூண்டுதலின் பேரில் தலித் ஒருவரை தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையினரின்









