சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ்(33). இவர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒடையில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:25 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட வந்ததாக 2 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ்(33). இவர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒடையில் தொடர்ந்து அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாம்.

இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 2 பேர் மீதுள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீஸார் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.