திருமண அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்த விஏஓவிடம் அனுமதி பெற தேர்தல் ஆணையம் உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் திருமண அரங்குகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் திருமணம், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என தேர்தல்










