விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்த தலையாரி சாவு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சமுத்திரக்கனி(35). இவர் இக்கிராமத்தின் தலையாரியாக பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தின் கிராம










