மதுபானக் கூடம் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
விருதுநகர் அருகே சூலக்கரையில் தனியார் அனுமதியுடன் மனமகிழ் மன்றம் சார்பில் தனியார் மதுபானக் கூடம் திறக்கப்பட இருக்கிறது. இதற்கு இப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.










