சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகரில் பயணிடம் பிக்பாக்கெட் அடித்த இளைஞர் கைது

விருதுநகர் அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(39). இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மலைப்பட்டியிலிருந்து விருதுநகருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது,

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:38 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ஓடும் அரசு பேருந்தில் பயணிடம் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த இளைஞரை கையும், களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(39). இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மலைப்பட்டியிலிருந்து விருதுநகருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் கூட்டமாக அதிகமாக இருந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் பாத்திமா நகருக்கும்-பழைய பேருந்து நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருக்கும் போது வீரபத்திரன் பையில் நைசாக கைவிட்டு சட்டைப்பையில் இருந்த ரூ.300ஐ எடுத்தாராம்.

உடனே சுதாரித்துக் கொண்ட வீரபத்திரன், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின் போலீஸார் விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சசிக்குமார்(28) என்ற விவரம் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் சசிக்குமார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக  விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.