ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் சாவு

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் திங்கள்கிழமை இறந்தது

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:50 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் திங்கள்கிழமை இறந்தது.

ஆம்பூர் அருகே மின்னூர் காளிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனு.  இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது மின்னூர் தேசிய நெடுஞ்சாலையை ஆடுகள் கடந்தன.  அப்போது ஆம்பூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஆடுகள் மீது மோதியது.  அதனால் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.