நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அறநிலையத்துறை துணை ஆணையர் மிரட்டல்: வேலூர் கோயில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் புகார்

வேலூரில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார் ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர் ஒருவர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:39 pm

எம். அருண்குமார்

வேலூரில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார் ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர் ஒருவர்.

வேலூர் வடக்கு போலீஸில் அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். அண்மையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் இருந்து தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கோயில் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இதை அடுத்து, அங்கே பலத்த போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.