சீருடைப் பணியாளர் எழுத்துத் தேர்வு: 7 மையங்களில் 13 ஆயிரம் பேர் எழுதினர்
சேலம், ஜூன் 24: சேலத்தில் இன்று நடைபெற்ற சீருடைப் பணியாளர் எழுத்துத் தேர்வில் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு-மீட்புப் ப










