இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்: கொமுக பொதுச்செயலர்
இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்கினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கொங்குநாடு முன்னேற்ற கழகப் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.










