தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனம் - கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலி

ஜார்க்கண்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலியாகினர்.

News image

விபத்து

Updated On :13 மார்ச் 2026, 11:57 am

ஜார்க்கண்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலியாகினர்.

ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சிரையாதண்ட் பகுதியில் உள்ள பிபர்வர்-தண்ட்வா சாலையில் இந்த விபத்து நடந்ததாக அவர்கள் மேலும் கூறினர்.

பலியானவர்கள் பராதி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வியாழக்கிழமை இரவு விபத்து நடந்தபோது கார் பச்ராவிலிருந்து வந்து கொண்டிருந்தது" என்று பிபர்வார் காவல் நிலைய அதிகாரி அபய் குமார் கூறினார்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Summary

Four teenage boys were killed as their motorcycle collided head-on with a car in Jharkhand's Chatra district, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.