ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டம், கம்பால் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் கையை மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்ததும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றவாளிகளை அடையாளம் காண, அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
துணை கோட்டாட்சியர் ஹரி சிங் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
Summary
A statue of B R Ambedkar was found damaged in Khambal village of Rajasthan's Sirohi district, triggering protests by locals, police said on Sunday According to officials, the hand of the statue was found damaged this morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்பேத்கர் கொள்கையை கடைசி மூச்சுவரை பாதுகாப்பேன்: ராகுல் காந்தி

அம்பேத்கர் கனவை நனவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்! இபிஎஸ்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!

ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



