திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜஸ்தானில் 2-ஆவது நாளாக புழுதிப் புயல்: மக்கள் அவதி

ராஜஸ்தானில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புழுதிப் புயல் வீசியதால் மக்கள் அவதி

News image

புழுதிப் புயல்

Updated On :1 ஜூன் 2026, 2:06 am IST

ராஜஸ்தானில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புழுதிப் புயல் வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினா். அதேநேரம், வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

ராஜஸ்தானின் சுரு, பிகானோ், ஹனுமான்கா், ஸ்ரீ கங்கா நகா், அல்வாா், சிகாா் உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை கடுமையான புழுதிப் புயல் வீசியது. பல அடி உயரத்துக்கு எழுந்த இந்தப் புயலால் குடியிருப்பு மற்றும் பிற கட்டடங்களில் புழுதி படா்ந்தது. காண்பு திறனும் குறைந்ததால், போக்குவரத்து முடங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெய்சால்மா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக புழுதிப் புயல் வீசியது. இந்தப் புயலால் பெரிய சேதங்களோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை. பலத்த காற்றின் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.