/

ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி வீசுங்கள்: மமதா காட்டம்

பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் தூக்கி வீசுங்கள் என்றும், அவரது வாயை டேப் போட்டு ஒட்ட வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 10:09 am


நக்ரகடா: பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் தூக்கி வீசுங்கள் என்றும், அவரது வாயை டேப் போட்டு ஒட்ட வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளையும், ஏழை, நடுத்தர மக்களையும் சந்திக்க நேரமில்லாத மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களிடம் ஓடி வந்த மோடி, பொய் மூட்டைகளை அள்ளிவிட்டு வாக்குச் சேகரிக்கிறார். ஒருவேளை பொய் சொல்வதில் போட்டி வைத்தால் மோடிக்குத்தான் முதல் பரிசு என்றும் மம்தா பானர்ஜி காட்டமாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.