ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கர்நாடக அமைச்சரவை ஜூன் 4 அல்லது 5ல் விரிவாக்கம்: முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநில அமைச்சரவை வரும் 4 அல்லது 5ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2018, 11:18 am

பெங்களூர்: கர்நாடக மாநில அமைச்சரவை வரும் 4 அல்லது 5ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா குறித்து, முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுடன், ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று நேரில் சந்தித்து நேரம் கேட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், கர்நாடக அமைச்சரவையை ஞாயிறன்று விரிவாக்கம் செய்யலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அன்றைய தினம் ஆளுநர் தில்லி செல்லவிருப்பதால், அவரிடம் நேரம் கேட்டுள்ளோம்.

திங்கட்கிழமை காலைதான் அவர் தில்லியில் இருந்து திரும்புகிறார். எனவே, ஜூன் 4 அல்லது 5ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்குமாறு நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.