சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மணிப்பூர் மாநிலத்தில் கன மழை; அபாய நிலையில் ஆறுகள்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

ANI


இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன.

இம்பால் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக கரையோர கிராமங்கள் மூழ்கியுள்ளன. 250 வீடுகளும், 1000 ஏக்கர் விவசாய நிலங்களும், மீன் பண்ணைகளும் வெள்ளத்தில் நாசமாகின.

மாநிலத்தில் ஓடும் மிகப் பெரிய ஆறுகள் அனைத்துமே அபாய அளவை தாண்டி ஓடுவதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்பால் ஆற்றின் தெற்கு மற்றும் மேற்குக் கரை மாவட்டங்களைச் சேர்ந்த 250 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மிக மோசமான பகுதிகளில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களும், அரசும் இணைந்து நிவாரண முகாம்களை திறந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.