15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை: சோனியா

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

Updated On :3 அக்டோபர் 2015, 10:15 am

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகாரின் பகல்பூர் மாவட்டத்தில் தனது முதல் பிரசாரத்தைத் துவக்கிய சோனியா காந்தி, காங்கிரஸ் - ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்திருக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தலில் பிரதமரின் வெற்று வாக்குறுதிகளை விரட்ட வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.