15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கடும் பனிமூட்டம்: மொராதாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.3-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2015, 5:21 am

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தாங்க முடியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் மொராதாபாத் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனி காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் பெரும் பாதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.