ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடும் பனிமூட்டம்: மொராதாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.3-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:52 am

ANI

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தாங்க முடியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் மொராதாபாத் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனி காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் பெரும் பாதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.