தில்லி விமான விபத்து: பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 10 பேர் பலி, சம்பவ இடத்துக்கு விரைந்தார் ராஜ்நாத் சிங்
தில்லியின் துவாரகா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.










