இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பிட்டர் பாய்லர் ஆப்ரேட்டர், உதவியாளர் உள்ளிட்ட 1535 பணியிடங்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1535
பணி: Trade Apprentice - Attendant Operator
பணி: Trade Apprentice (Fitter)
பணி: Technician Apprentice (Chemical)
பணி: Technician Apprentice (Mechanical)
பணி: Technician Apprentice (Electrical)
பணி: Technician Apprentice(Instrumentation)
பணி: Trade Apprentices Secretarial Assistant
பணி: Trade ApprenticeAccountant
பணி: Trade Apprentice Data Entry Operator (Fresher Apprentices)
பணி: Trade ApprenticeData Entry Operator (Skill Certificate Holders)
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
பணியிடங்கள்: போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட்
பயிற்சி காலம்: தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்(மெக்கானிக்கல்) 24 மாதங்கள். அலுவலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு 15 மாதங்கள். இதர பணிகளுக்கு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேரிவில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்த தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசமாக 6.11.2022 இருக்கலாம். இதுகுறித்து விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
சான்றிதழ்கள் சரிபார்ப்பு: உத்தேசமாக 28.11.2022 - 7.12.2022 நடைபெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index அல்லது https://iocl.com/admin/img/Apprenticeships/Files/a978f7954b4d4314aa0ac0cde4bae9e8.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


