இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் வேலை

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் தமிழ்நாடு தொழிற்சார்நிலைப் பணியின் கீழ்வரும் உதவி பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையில் தமிழ்நாடு தொழிற்சார்நிலைப் பணியின் கீழ்வரும் உதவி பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதி வாந்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். 01/2017

பணி: உதவி பட்டு ஆய்வாளர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொதுப்பிரிவினரை தவிர மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தகுதி: பட்டு வளர்ப்பை முதன்மை பாடமாக கொண்ட இளம் அறிவியல் (B.Sc., Sericulture) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை அலுவலகத்திலிருந்து பரிந்துரை செய்யப்படும் நபர்களும் பட்டு வளர்ச்சித்துறையின் www.tnsericulture.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.200. எந்த பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பவில்லை. கட்டணத்தை இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, என்ற பெயரில் சேலத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, சேலம் அலுவலகத்தில் நடைபெறும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2017

தேர்வு நடைபெறும் தேதி: 10.09.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, அஸ்தம்பட்டி, சேலம் - 636 007

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnsericulture.gov.in/SericultureNov12/AIS-Notification.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.