சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை எதிா்த்து பாஜக மாமன்ற உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வரும் மாா்ச் 24 நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.









