
ஓர் அரசுக்கு,ஊடுருவல்காரர்களைக் கண்டறியும் திறமை உண்டு. ஊடுருவல்காரர்கள் வாக்கு வங்கி இல்லை என்பதை பொது மக்களுக்கு மிகத் தெளிவாக புரிய வைக்கவே அமைச்சர் அமித் ஷா காங்கிரஸின் பார்வை தவறானது என்று குற்றஞ்சாட்டுகிறார்.

மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்து கொண்டேவரும் இந்தச் சூழலில் 40% நிதியை மாநில அரசின் பங்களிப்பு என்கிற பெயரில் அதிகரிப்பது மாநில அரசுகளை கடுமையான நிதிச் சுமையை நோக்கி தள்ளும்.

தெரு நாய்கள் பெருக்கத்தைக் கண்கூடாகக் காண்கிறோம். அதிகாலை, இரவு நேரங்களில் தனியாகப் போகும்போது அவை துரத்துவதிலிருந்து யாரும் எளிதில் தப்பிவிட முடியாது.