தெரு நாய்கள், கால்நடைகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்துவது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தெரு நாய்கள் பெருக்கத்தைக் கண்கூடாகக் காண்கிறோம். அதிகாலை, இரவு நேரங்களில் தனியாகப் போகும்போது அவை துரத்துவதிலிருந்து யாரும் எளிதில் தப்பிவிட முடியாது.










