வங்கதேச ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக காங்கிரஸ் கருதுகிறது- அமைச்சர் அமித் ஷாவின் குற்றச்சாட்டு குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
ஓர் அரசுக்கு,ஊடுருவல்காரர்களைக் கண்டறியும் திறமை உண்டு. ஊடுருவல்காரர்கள் வாக்கு வங்கி இல்லை என்பதை பொது மக்களுக்கு மிகத் தெளிவாக புரிய வைக்கவே அமைச்சர் அமித் ஷா காங்கிரஸின் பார்வை தவறானது என்று குற்றஞ்சாட்டுகிறார்.










