தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வில் அம்பு இயக்குநர் காலமானார்!

வில் அம்பு இயக்குநர் உடல்நலக்குறைவால் மரணம்...

News image

வில் அம்பு இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்

Updated On :28 மே 2026, 6:18 pm IST

வில் அம்பு திரைப்படத்தின் இயக்குநர் புற்றுநோயால் காலமானார்.

நடிகர்கள் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வில் அம்பு திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. அப்படத்திற்குப் பின்பே ஸ்ரீ, ஹரிஷ் கல்யாணுக்கும் நல்ல பெயர் கிடைக்க, வணிக ரீதியாகவும் தங்களை வளர்த்துக்கொண்டனர்.

இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் வழங்க, இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியிருந்தார். வெற்றிப்படமானாலும் அடுத்த படத்தை ரமேஷ் இயக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், சில மாதங்களாக எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இவரது மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

director of the film Vil Ambu passed away due to cancer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.