தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென் கொரியா சுற்றுலாத் துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

தென் கொரியா சுற்றுலாத் துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

தென் கொரிய அதிகாரியுடன் நடிகை பிரியங்கா மோகன் - இன்ஸ்டாகிராம்

Updated On :1 ஜூன் 2026, 8:41 pm IST

தென் கொரியா சுற்றுலாத் துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை நடிகை பிரியங்கா மோகன் சந்தித்தார்.

தென் கொரிய அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில், நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தென் கொரியாவை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட மேட் இன் கொரியா திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

தென் கொரிய அதிகாரிகளுடன் பிரியங்கா மோகன்

தென் கொரிய அதிகாரிகளுடன் பிரியங்கா மோகன் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், தற்போது தென் கொரியா சுற்றுலா துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகனை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

Summary

Actress Priyanka Mohan Appointed as South Korea Tourism Ambassador

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.