தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விரைவில் கான்ஜூரிங் கண்ணப்பன் 2ம் பாகம்!

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2024, 1:40 pm

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கிய திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'.

இப்படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து இருந்தினர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில், இப்படம் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமரிசனங்களைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.

இந்நிலையில், இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமே கான்ஜூரிங் கண்ணப்பன் 2 ஆம் பாகத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.