தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

'விக்ரம் வேதா'வாகும் பாலிவுட் கான்கள்!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி தாதாவாகவும், மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த வெற்றிப் படம் விக்ரம் வேதா.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2019, 7:30 am

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி தாதாவாகவும், மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த வெற்றிப் படம் விக்ரம் வேதா. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Story image

இந்நிலையில் இந்தப் படத்தை ஹிந்தியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து அமீர்கான் மற்றும் சயீஃப் அலிகான் இதில் நடிக்க உள்ளனர். தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர். வேதாவாக அமீர்கானும், விக்ரமாக சயீஃப் அலிகானும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமீர், சயீஃப் ஆகியோர் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹிந்தியிலும் விக்ரம் வேதா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மார்ச் 2020-ல் தொடங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.