தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

என்னை நோக்கி பாயும் தோட்டாவில் வைரலாகும் கவிஞர் தாமரையின் 'விசிறி’ பாடல் !

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் த்ரில்லர் படம்

News image
Updated On :26 ஜனவரி 2018, 8:09 am

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் த்ரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா.

Story image

இப்படத்தில் இடம்பெறும் ‘விசிறி’ எனும் தலைப்பில், ‘எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்’ என்ற பாடல் கவிஞர் தாமரையின் வரிகளில் மெலடியாக மலர்ந்துள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து யூட்யூபில் வைரலாகி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட நாற்பது லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது இப்பாடல். இது குறித்து கவிஞர் தாமரை தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். 'விசிறி', எனை நோக்கி பாயும் தோட்டா படப்பாடல். வெளியிட்டு 25 நாட்களில் 40 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. மிகச் சவாலான பாடலாக இருந்தது. இதனை வெற்றிப்பெற செய்த அனைவருக்கும் நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.