அமைதிக்குப் பரிசு!
வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிா்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாா். ஆகவேதான், மரியா கொரினா மச்சாடோவை ‘இரும்புப் பெண்மணி’ என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறாா்கள்.










