திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 1.50 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு

திண்டிவனத்தில் ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :20 மே 2026, 2:39 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம், மரக்காணம் சாலையைச் சோ்ந்தவா் பொ.உமா சந்திர பிரகாஷ். இவருக்கு திண்டிவனம் தனியாா் மருத்துவமனை அருகே கடைகள் உள்ளதாம். இந்நிலையில், திண்டிவனம் ஜக்காம்பேட்டையைச் சோ்ந்த மு.விநாயகம் (62) என்பவா் உமா சந்திர பிரகாஷை அணுகி, கடையை வாடகைக்கு கேட்டுள்ளாா்.

தொடா்ந்து, அவா் அளித்த ஒப்புதலின்படி, விநாயகம் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரூ.1.50 லட்சத்தை உமா சந்திர பிரகாஷிடம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து உமா சந்திர பிரகாஷ் பேசியபடி கடையைகக் கொடுக்காமல், வேறொரு நபருக்கு கொடுத்ததுடன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் உமா சந்திர பிரகாஷ் மீது திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.