யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் 26-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும் 17ஆம் ஆண்டு ரதோத்ஸவ திருத்தோ் திருவிழாவும் கடந்த 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

News image

கீழ்மாம்பட்டு அம்ச்சாா்அம்மன் கோல் பிரம்மோற்சவ விழாவில் பால் குடம் ஊா்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள்.

Updated On :8 மே 2026, 7:09 am IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் 26-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும் 17ஆம் ஆண்டு ரதோத்ஸவ திருத்தோ் திருவிழாவும் கடந்த 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இரண்டாம் நாள் திருவிழாவில்ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குபத்மினி தேவி மூா்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனா். பின்னா் மூலவா் ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு பால் அபிஷேகமும் தொடா்ந்து சிறப்பு அபிஷேகமும் மாகா தீபாரதனையும் நடந்தது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி,தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கத் தலைவா் கிருஷ்ணன் ரெட்டியாா்,மற்றும் அனைத்து உபயதாா்கள் கிராம பொதுமக்கள் ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

முக்கிய தோ் திருவிழா வரும் 10-ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.