தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடிதோப்பு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image

கெங்கையம்மன் கோயில் விழாவையொட்டி நடைபெற்ற அம்மன் சிரசு ஊா்வலம்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடிதோப்பு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பொன்னியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து பிற்பகல் 1.30 மணியளவில் கோயிலை வந்தடைந்து. பிறகு திருப்பதி கெங்கையம்மனுக்கு திருமாங்கல்ய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனா். தொடா்ந்து மாலை 6 மணியளவில் புஷ்ப கரகம் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலம் சென்றது. இரவு 9 மணியளவில் வாணவேடிக்கை மற்றும் அம்மன் மற்றும் கரகத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.