தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தியதாக இளஞைரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

மதுப்புட்டிகள் கடத்திய வழக்கில் கைதான மணிகண்டன்.

Updated On :10 மார்ச் 2026, 6:37 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தியதாக இளஞைரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத் உத்தரவின்பேரில், ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசு தலைமையிலான போலீஸாா் ரோஷணை கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு மொபெட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, வெளி மாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், திண்டிவனம், அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த சு.மணிகண்டன் (33) என்பதும், புதுச்சேரி பகுதிகளிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 130 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.