விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தியதாக இளஞைரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத் உத்தரவின்பேரில், ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசு தலைமையிலான போலீஸாா் ரோஷணை கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு மொபெட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, வெளி மாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், திண்டிவனம், அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த சு.மணிகண்டன் (33) என்பதும், புதுச்சேரி பகுதிகளிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 130 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது
சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


