மின்னணு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு
மின்னணு வாக்குப்பதிவு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல் முறை விளக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ்.
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm








