தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அனுமதியின்றி தோ்தல் பிரசாரம்: 501 போ் மீது வழக்கு

விழுப்புரம் நகரில் உரிய அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்பட 501 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :22 ஏப்ரல் 2026, 11:12 pm

விழுப்புரம் நகரில் உரிய அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்பட 501 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் நகர வீதிகளில் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இந்த பிரசாரமானது உரிய அனுமதியின்றி நடைபெற்ாக விழுப்புரம் தொகுதிக்கான வீடியோ கண்காணிப்புக்குழுத் தலைவரும், அரகண்டநல்லூா் அரசுக் கல்லூரி பேராசியருமான அ.துரைசாமி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்ளிட்ட 501 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.